சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமானநிறுவனத்தின் உலர் உணவுவழங்கும் பணியானதுஒருபகுதியினர் யாழ்ப்பாணபிரதேசசெயலகர் பிரிவிற்குட்பட்ட N/ 62,N/68, N/ 6...
சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமானநிறுவனத்தின் உலர் உணவுவழங்கும் பணியானதுஒருபகுதியினர் யாழ்ப்பாணபிரதேசசெயலகர் பிரிவிற்குட்பட்ட N/ 62,N/68, N/ 69, N/ 75ஆகியகிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்தமக்களுக்குஉலவர் உணவுப் பொதியினைவழங்கினர் மற்றொருகுழுவினர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களை உள்ளக்கியN/ 431, N/ 430 ஆகியகிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்தமக்களுக்கு 105 பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாகவடமராட்சிகிழக்குப்பகுpமக்கள் தொடர்ச்சியாகநீண்டுவருகின்றஊரடங்குச்சட்டம் காரணமாகமக்களின் நடமாட்டம் கட்டுப்பட்டுள்ளதோடு,அப்பகுதிமக்களின் அன்றாடஉணவுத் தேவையினைப் பூர்த்திசெய்வதில் பெரும் சிரமத்தைஎதிர்கொள்வதைக் காணமுடிந்ததுமிகவும் மனவேதனைக்குரியது.
மேலும் மக்களைபொதுவான இடத்தில் சந்தித்துஉலர் உணவுப் பொதியியைவழங்குவதுமேலும் நோய் பரவக் காரணமாகஅமைந்துவிடும் என்றமுன்னெச்சரிக்கையோடு,ஊரடங்குவேளையிலும் மக்களுடையவீடுகளுக்குச் செல்வதற்கானஅனுமதிகளைபரதேசசெயலர் மற்றும் பொலிஸாரிடமிருந்துபெற்றுகிராமங்கள் தோறும் வீடுவீடாகச் சென்றுவழங்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
குறிப்பாகவடமராட்சிகிழக்குப்பகுpமக்கள் தொடர்ச்சியாகநீண்டுவருகின்றஊரடங்குச்சட்டம் காரணமாகமக்களின் நடமாட்டம் கட்டுப்பட்டுள்ளதோடு,அப்பகுதிமக்களின் அன்றாடஉணவுத் தேவையினைப் பூர்த்திசெய்வதில் பெரும் சிரமத்தைஎதிர்கொள்வதைக் காணமுடிந்ததுமிகவும் மனவேதனைக்குரியது.
மேலும் மக்களைபொதுவான இடத்தில் சந்தித்துஉலர் உணவுப் பொதியியைவழங்குவதுமேலும் நோய் பரவக் காரணமாகஅமைந்துவிடும் என்றமுன்னெச்சரிக்கையோடு,ஊரடங்குவேளையிலும் மக்களுடையவீடுகளுக்குச் செல்வதற்கானஅனுமதிகளைபரதேசசெயலர் மற்றும் பொலிஸாரிடமிருந்துபெற்றுகிராமங்கள் தோறும் வீடுவீடாகச் சென்றுவழங்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.