மகாராஷ்டிராவில் வெளிமாநிலத்தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவல்...
மகாராஷ்டிராவில் வெளிமாநிலத்தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவல்களை சற்று விரவாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழுமை காலை ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கார்மாத் என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பிபிசி மராத்தி சேவையிடம் ஒளரங்காபாத் காவல்துறை கண்காணிப்பாளர் மொக்ஷாடா பாட்டில் தெரிவித்தார்.
"இவர்கள் ஜல்னா என்ற இடத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. புஸாவலில் இருந்து ஒரு ரயில் புறப்படுகிறது என்ற தகவல் அறிந்த அவர்கள் கார்மாதில் இருந்து புஸாவலுக்கு ரயில்வே ட்ராக்கில் நடந்து சென்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்" என்றும் மொக்ஷாடா பாட்டில் குறிப்பிட்டார்.
அந்தத் தொழிலாளர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவல்களை சற்று விரவாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழுமை காலை ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கார்மாத் என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பிபிசி மராத்தி சேவையிடம் ஒளரங்காபாத் காவல்துறை கண்காணிப்பாளர் மொக்ஷாடா பாட்டில் தெரிவித்தார்.
"இவர்கள் ஜல்னா என்ற இடத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. புஸாவலில் இருந்து ஒரு ரயில் புறப்படுகிறது என்ற தகவல் அறிந்த அவர்கள் கார்மாதில் இருந்து புஸாவலுக்கு ரயில்வே ட்ராக்கில் நடந்து சென்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்" என்றும் மொக்ஷாடா பாட்டில் குறிப்பிட்டார்.
அந்தத் தொழிலாளர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.