பாவனையாளர்களிற்கு மார்ச், ஏப்ரல் மாத மின்சார பட்டியல்களை தனித்தனி பட்டியல்களாக வழற்குமாறு, மின்சாரசபை அதிகாரிகளிற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீரா இதனை திறந்தார். அத்துடன், பாவனையாளர்களிற்கு கட்டணத்தை செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
பாவனையாளர்களிற்கு மார்ச், ஏப்ரல் மாத மின்சார பட்டியல்களை தனித்தனி பட்டியல்களாக வழற்குமாறு, மின்சாரசபை அதிகாரிகளிற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீரா இதனை திறந்தார்.
அத்துடன், பாவனையாளர்களிற்கு கட்டணத்தை செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீரா இதனை திறந்தார்.
அத்துடன், பாவனையாளர்களிற்கு கட்டணத்தை செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.