நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நான்கு நாட்களுக்கு நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுல...
நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நான்கு நாட்களுக்கு நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறினார்.
தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும்போது பின்பற்றபட வேண்டிய நடைமுறை மற்றும் சுகாதார வழிமுறைகள் பின்னர் வௌியிடப்படுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.