இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் கலாநிதி தீபிகா உடுகம தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இது குறித்து அவர் அரசியலமைப்பு பேரவைக்கு தெர...
இது குறித்து அவர் அரசியலமைப்பு பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்று பேரவை தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அவர் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார்.