ஐநாவுக்காக தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்ட தலைமைப் பதவியிலிருந்து சிவகரன் தூக்கி எறியப்பட்டார். தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்கொள்வது ச...
தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்கொள்வது சம்பந்தமாக நடாத்தப்பட்ட இரண்டாவது கூட்டத்தில் சிவகரனை பதவி விலக வேண்டும் என்று கோரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மதகுரு ஒருவரை தலைமை தாங்குமாறு நிர்ப்பந்தித்தார்
நமக்கு தலைமை தாங்குவதற்கு இவரது தகுதி தொடர்பில் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் மதகுரு ஒருவரே இதற்குத் தகுதியானவர் என கோரிய நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற இரண்டாவது கூட்டத்தில் சிவகரன் பதவி காலியானது.
கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் கஜேந்திரகுமார் பங்கேற்காத நிலையில் தலைவராக தலைமைப் பொறுப்பை ஏற்ற சிவகரன் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பைப் பெற்ற நிலையில் துரத்தப்பட்டார்.