யாழ்.மானிப்பாயில் வாள்களுடன் இருவர் கைது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற...
யாழ்.மானிப்பாயில் வாள்களுடன் இருவர் கைது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இருவரும், அண்மையில் மானிப்பாய் கடையில் வேலை செய்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம்,
என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர்