யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்து தற்காலிய இடம் ஒன்றில் தங்கியுள்ளனர். மாவட்டத்தில...
யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்து தற்காலிய இடம் ஒன்றில் தங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவரும் நிலையில் காக்கைதீவு தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது.