கொழும்பில் இன்று (நவ.02) மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. அரசி...
கொழும்பில் இன்று (நவ.02) மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் உள்ளிட்ட பல குழுக்களால் கொழும்பில் இன்றைய தினம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸார் கடிதம் ஊடாக அறிவித்துள்ளனர்.