எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநா...
எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றபோது, இதனை தெரிவித்தார்.
19 வது திருத்தம் மிகப்பெரிய தவறு என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றபோது, இதனை தெரிவித்தார்.
19 வது திருத்தம் மிகப்பெரிய தவறு என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் கூறினார்.