முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நலம் குறித்த அறிக்கை வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் வரை குற்றப்புலனாய்வு பிரிவினர் காத்திருப்ப...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நலம் குறித்த அறிக்கை வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் வரை குற்றப்புலனாய்வு பிரிவினர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அவரிடம் மருத்துவமனையில் வைத்து நேற்று இரவில் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில் மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றில் அதனை சமர்ப்பித்து அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அவரிடம் மருத்துவமனையில் வைத்து நேற்று இரவில் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில் மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றில் அதனை சமர்ப்பித்து அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.