மின்வெட்டு, அறிக்கை, யாழ் எக்ஸ்பிரஸ்
நாடு முழுவதும் அண்மையில் இடம்பெற்ற மின்வெட்டு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை மின்வலு அமைச்சர் டளஸ் அழகபெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வலு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்தது.