இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 118 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்மணி ஒ...
துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்மணி ஒருவர் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் எவருக்கும் தொற்று இல்லை.
இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.