இலங்கையின் வயதான பெண்ணாக கருதப்பட்ட வயோதிப பெண் 117 வயதில் நாகொடை வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிப பெண் தொடங்கொடை பி...
இலங்கையின் வயதான பெண்ணாக கருதப்பட்ட வயோதிப பெண் 117 வயதில் நாகொடை வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிப பெண் தொடங்கொடை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார்.