பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியம் சபையில் பணத்தை வழங்கியதால...
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியம் சபையில் பணத்தை வழங்கியதால், அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
சபையில் உரையாற்றிக் கொண்டிருந்த முஷாரப்பிடம், சாணக்கியம் 5000 ரூபா தாளை கையளித்துள்ளார்.
இதையடுத்து, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த பணத்தை வழங்குமாறு முஷாரப் பதிலளித்துள்ளார்.