யாழ். கோப்பாய் கலைவாணி கல்வி நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இல்ல மெய் வல்லுநர் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) சிறப்பாக இடம்ப...
யாழ். கோப்பாய் கலைவாணி கல்வி நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இல்ல மெய் வல்லுநர் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) சிறப்பாக இடம்பெற்றது.
நிறுவன இயக்குநர் சிவராசா சிவரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன், சிறப்பு விருந்தினர்களாக யாழ்.கல்வி வலய உடற்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சாரங்கன், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ஜபந்து வெதகெதர, யாழ்.அத்தியார் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி ஸ்ரீ.முருகசோதி, கோப்பாய் சரவணவபவானந்தா வித்தியால அதிபர் திருமதி பி.ஜெயரட்ணராஜா, கெளரவ விருந்தினர்களாக
யாழ்.கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ந.முருகதாஸ் காந்தன், கிராமசேவகர் சுரேஸ்குமார் நித்தியா, ஆகியோர் கலந்துகொண்டனர்.