இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக...
இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணம் – நெடுந்திவு பகுதியில் வைத்து இந்த மீனவார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயணித்த 4 படகுகளை கடற்படையினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.