யாழ்ப்பாண நகரை மையமாக பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றையதினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு கு...
யாழ்ப்பாண நகரை மையமாக பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றையதினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் குறித்த சேவை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாய பூர்வமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த சேவையை பெற்றுக்கொள்ள 021- 222 2221 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து பொதுமக்கள் முறையிடுவதன் மூலம் பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து பிரச்சினைகளை தீர்ப்பர் என பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

