யூ.என்.பியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்க்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜி...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBzyAZFWU6dRQVqHhb0JWpMLVltp0Y1koDwTEGyeZ9cieMA2FxS5-S-KiJciJBhuxY297rvaENPW_yqe4eFL_i43rZHx0v1yjF2yGW1GlaH7fjyw3oB3jP5wUJFXRe7nEhlhiuh6ZI1dM/s400/DKpZdjyUMAEM9CH.jpg)
அதில் 50 கோடி செலவில் 1000 புத்த விகாரைகளை அமைப்பாதாக குறிப்பிட்டுள்ள விடயத்திற்க்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கரித்து வெளியிடும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யூ.என்.பியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்க்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதில் 50 கோடி செலவில் 1000 புத்த விகாரைகளை அமைப்பாதாக குறிப்பிட்டுள்ள விடயத்திற்க்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கரித்து வெளியிடும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-