145kg கஞ்சா மற்றும் ஒரு சந்தேக நபரையும் பருத்தித்துறை பொலிஸார், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுமலை சூரிய தலை...
145kg கஞ்சா மற்றும் ஒரு சந்தேக நபரையும் பருத்தித்துறை பொலிஸார், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுமலை சூரிய தலைமையில் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திக்கம் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.