புகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரி...
புகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxsvv_FIIDyFFIYbvHZuO-ZTXsuNbwn4ahYMZh9F33GT_N1UjRQDy2N10LIzcc7TK-S58PJFIqOXagVFyK72Xfmp5q0pBk1QyDs8zEnidJJrAchjzL02_cwJr6ouCLcvLA2FTzB_P51U0/s640/201901081305048778_Why-this-strike_SECVPF.gif)
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டு கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டமை கூறத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxsvv_FIIDyFFIYbvHZuO-ZTXsuNbwn4ahYMZh9F33GT_N1UjRQDy2N10LIzcc7TK-S58PJFIqOXagVFyK72Xfmp5q0pBk1QyDs8zEnidJJrAchjzL02_cwJr6ouCLcvLA2FTzB_P51U0/s640/201901081305048778_Why-this-strike_SECVPF.gif)
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டு கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டமை கூறத்தக்கது.