ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம் சில வருடங்களாக இயங்கி வந்த நிலையில், நாமல் ராஜபக்ச மீண்டும் அதனை திறந்து வைத்தார். ...
ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம் சில வருடங்களாக இயங்கி வந்த நிலையில், நாமல் ராஜபக்ச மீண்டும் அதனை திறந்து வைத்தார்.
நீதிமன்றத்திற்கு அருகில் பொதுஜன பெரமுனவின் அலுவலகம் இயங்கி வருகறது. இன்று நாமல் யாழிற்கு விஜயம் செய்வதை முன்னிட்டு, கட்சி அலுவலகத்திற்கு வர்ணம் தீட்டி, புதிய பெயர்ப்பலகை மாட்டி, நாமலின் மூலம் திறக்கப்பட்டது.
இதன் போது விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுடனான சந்திப்புகளும் அங்கு இடம்பெற்றன. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சமூகமளிக்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவ் தலைமையில் கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் இங்கு உடனிருந்தனர்.
நீதிமன்றத்திற்கு அருகில் பொதுஜன பெரமுனவின் அலுவலகம் இயங்கி வருகறது. இன்று நாமல் யாழிற்கு விஜயம் செய்வதை முன்னிட்டு, கட்சி அலுவலகத்திற்கு வர்ணம் தீட்டி, புதிய பெயர்ப்பலகை மாட்டி, நாமலின் மூலம் திறக்கப்பட்டது.
இதன் போது விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுடனான சந்திப்புகளும் அங்கு இடம்பெற்றன. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சமூகமளிக்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவ் தலைமையில் கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் இங்கு உடனிருந்தனர்.