அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றிற்குள் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலியாகியுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோ பகுதி...
அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றிற்குள் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோ பகுதியிலுள்ள வணிக வளாகம் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன்புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக சுட்டத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 22 பேர் வரையில் காயமடைந்தனர்.
இந்த நாசகார செயலுடன் வேறு சிலரும் பங்குபற்றியிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

