நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டடம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்க...
நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டடம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதுடன் தமது விவரங்களை பதிவு செய்து நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதுடன் தமது விவரங்களை பதிவு செய்து நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.