இலங்கையின் முதலாவது வாகன உதிரிப்பாக தயாரிப்பு ஆலை இன்று திறந்து வைக்கப்பட்டது. மத்துகமவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மஹேந்த...
இலங்கையின் முதலாவது வாகன உதிரிப்பாக தயாரிப்பு ஆலை இன்று திறந்து வைக்கப்பட்டது. மத்துகமவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மஹேந்திரா மற்றும் இலங்கையிய் ஐடியல் மோட்டர்ஸ் லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த ஆலையை நிறுவியுள்ளன என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்க, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்தியாவின் மஹேந்திரா மற்றும் இலங்கையிய் ஐடியல் மோட்டர்ஸ் லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த ஆலையை நிறுவியுள்ளன என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்க, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் தலைமை தாங்கினர்.
