எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனா...
எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பிலான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் குறித்த குழுவில் அடங்கியுள்ளனர்.
குறித்த வேண்டுகோள் தொடர்பில் எழுத்து மூல ஆவணங்கள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்க நடவடிக்கை எடுக்கமாறு உயர் நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் குறித்த குழுவில் அடங்கியுள்ளனர்.
குறித்த வேண்டுகோள் தொடர்பில் எழுத்து மூல ஆவணங்கள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்க நடவடிக்கை எடுக்கமாறு உயர் நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.