யாழ்ப்பாணம் சிறிதர் தியட்டருக்கு அண்மையில் ஒன்றரைக் கிலோ கேரள கஞ்சாவுடன் குருநகரை சேர்ந்த நபர் ஒருவரை சற்று முன்னர் விசேட அதிரடிப்படையினர் க...
யாழ்ப்பாணம் சிறிதர் தியட்டருக்கு அண்மையில் ஒன்றரைக் கிலோ கேரள கஞ்சாவுடன் குருநகரை சேர்ந்த நபர் ஒருவரை சற்று முன்னர் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நகருக்குள் கஞ்சா கடத்தல் சம்பவம் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் கைது செய்த நபரிடம் இருந்து கஞ்சாவினை மீட்டுள்ளதாக தெரிவித்ததுடன் குறித்த நபர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 30 வயதுடைய நபர் என்று தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நகருக்குள் கஞ்சா கடத்தல் சம்பவம் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் கைது செய்த நபரிடம் இருந்து கஞ்சாவினை மீட்டுள்ளதாக தெரிவித்ததுடன் குறித்த நபர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 30 வயதுடைய நபர் என்று தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.