மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியை மறித்து, மட்டக்களப்பு நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டு, தடிய...
மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியை மறித்து, மட்டக்களப்பு நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டு, தடியடி மேற்கொண்டு அவர்களை கலைத்துள்ளனர்.
பொலிசாருடன் இணைந்து இராணுவத்தினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சீயோக் தேவாலய மனித வெடிகுண்டின் உடல் எச்சங்களை கள்வியம்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடந்தது.
பொலிசாருடன் இணைந்து இராணுவத்தினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சீயோக் தேவாலய மனித வெடிகுண்டின் உடல் எச்சங்களை கள்வியம்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடந்தது.