தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கல்முனையில் கைது செய்யப்பட்ட...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கல்முனையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபரை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.