கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்...
கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை யாழ். நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் அமைச்சரின் விஜயத்தினை ஞாபகப்படுத்தும் முகமாக நாகவிகாரை வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யாழ். நாகவிகாரையின் விகாரதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். மேலும் நாகவிகாரையின் தேவைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை யாழ். நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் அமைச்சரின் விஜயத்தினை ஞாபகப்படுத்தும் முகமாக நாகவிகாரை வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யாழ். நாகவிகாரையின் விகாரதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். மேலும் நாகவிகாரையின் தேவைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.