திருவள்ளுவா் தபால் உறை மற்றும் திருவள்ளுவருடைய உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை ஆகியன இன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. வடமாகாண ஆளுநாின...
திருவள்ளுவா் தபால் உறை மற்றும் திருவள்ளுவருடைய உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை ஆகியன இன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.
வடமாகாண ஆளுநாின் ஒழுங்மைப்பில் திருவள்ளுவா் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுட்டிக்கப்பட்டு விசேட நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்தது. மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வந்த வள்ளுவர் வாரத்தின் இறுதிநாளான இன்று, ஜனாதிபதியினால் திருவள்ளுவாின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் உறை மற்றும் முத்திரை ஆகியன வெளியிடப்பட்டது.

வடமாகாண ஆளுநாின் ஒழுங்மைப்பில் திருவள்ளுவா் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுட்டிக்கப்பட்டு விசேட நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்தது. மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வந்த வள்ளுவர் வாரத்தின் இறுதிநாளான இன்று, ஜனாதிபதியினால் திருவள்ளுவாின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் உறை மற்றும் முத்திரை ஆகியன வெளியிடப்பட்டது.