கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இன்று (1) முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பொதுஅமைதிக்குட்பட்ட வகையில் ஆர்ப்பாட்...
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இன்று (1) முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பொதுஅமைதிக்குட்பட்ட வகையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கூட்டம் ஆகியவற்றை நடத்த தடைவிதித்துள்ளது.

பொலிசார் தாக்கல் செய்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிஹல ராவய, கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் இந்த காலப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று கருதியே, பொலிசார் இந்த தடையுத்தரவை பெற்றனர்.
ஒக்ரோபர் முதல் வாரத்தில் அவன்கார்ட் வழக்கு, டி.ஏ.ராஜபக்ச நினைவிட அமைப்பு தொடர்பான வழக்கு விசாரணைகள் இந்த காலப்பகுதியில் நடக்கவுள்ளதால், ஆர்ப்பாட்டம் இடம்பெறலாமென கருதியே பொலிசார் இந்த தடையுத்தரவை பெற்றனர்.
கோட்டபாயவிற்கு ஆதரவான சில அமைப்புக்களின் தேரர்களை பெயர் குறிப்பிட்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் தாக்கல் செய்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிஹல ராவய, கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் இந்த காலப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று கருதியே, பொலிசார் இந்த தடையுத்தரவை பெற்றனர்.
ஒக்ரோபர் முதல் வாரத்தில் அவன்கார்ட் வழக்கு, டி.ஏ.ராஜபக்ச நினைவிட அமைப்பு தொடர்பான வழக்கு விசாரணைகள் இந்த காலப்பகுதியில் நடக்கவுள்ளதால், ஆர்ப்பாட்டம் இடம்பெறலாமென கருதியே பொலிசார் இந்த தடையுத்தரவை பெற்றனர்.
கோட்டபாயவிற்கு ஆதரவான சில அமைப்புக்களின் தேரர்களை பெயர் குறிப்பிட்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.