வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் 2 ஆயிரத்து 146 குடும்பங்களிற்கு வாழ்வதற்காக ஒரு நிலம்கூட கிடையாத நிலமை கானப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவில் ...
வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் 2 ஆயிரத்து 146 குடும்பங்களிற்கு வாழ்வதற்காக ஒரு நிலம்கூட கிடையாத நிலமை கானப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqKopbHnT2ylBXRqqc3QBu2CUseB298QFfZ9yadSI4iqyiYDCNjIryEtIUuSBUZYkFxhb8w_ljvqwxag2rf4UhTe0_9brd85vYshITkVogAaocMHcuZaGyrPU3znE8POL5a3ETMZ_JX2s/s640/%25E0%25AE%25B5%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE+%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D++2146+%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595+%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%259F+%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A4+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%2588.jpg)
வவுனியா மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றய தினம் அதன் தலைவர் தர்மபாலா தலமையில் இடம்பெற்றபோதே மேற்படி விடயம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் நிலம் அற்ற குடும்பங்களிற்கான காணிப் பிரச்சணையை தீர்ப்பதற்கு காணிக் கச்சேரிகளை நடாத்த வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இடம்பெறும் காணிக் கச்சேரியில் வனவளத் திணைக்களம் , நில அளவைத் திணைக்களம் , மாகாண காணி ஆணொயாளர் அலுவலகம் , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும. உள்ளிட்ட வகையில் நடாத்தி அதற்கான தீர்மானத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.
இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் காணி அற்ற 2 ஆயிரத்து 146 குடும்பங்களில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 402 குடும்பங்களும் , செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவினில் 559 குடும்பங்களும் , வவுனியா வடக்கில் 164 குடும்பங்களும் வசிக்கும் அதேநேரம் வவுனியா தெற்கில் 21 குடும்பங்களும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqKopbHnT2ylBXRqqc3QBu2CUseB298QFfZ9yadSI4iqyiYDCNjIryEtIUuSBUZYkFxhb8w_ljvqwxag2rf4UhTe0_9brd85vYshITkVogAaocMHcuZaGyrPU3znE8POL5a3ETMZ_JX2s/s640/%25E0%25AE%25B5%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE+%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D++2146+%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595+%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%259F+%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A4+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%2588.jpg)
வவுனியா மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றய தினம் அதன் தலைவர் தர்மபாலா தலமையில் இடம்பெற்றபோதே மேற்படி விடயம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் நிலம் அற்ற குடும்பங்களிற்கான காணிப் பிரச்சணையை தீர்ப்பதற்கு காணிக் கச்சேரிகளை நடாத்த வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இடம்பெறும் காணிக் கச்சேரியில் வனவளத் திணைக்களம் , நில அளவைத் திணைக்களம் , மாகாண காணி ஆணொயாளர் அலுவலகம் , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும. உள்ளிட்ட வகையில் நடாத்தி அதற்கான தீர்மானத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.
இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் காணி அற்ற 2 ஆயிரத்து 146 குடும்பங்களில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 402 குடும்பங்களும் , செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவினில் 559 குடும்பங்களும் , வவுனியா வடக்கில் 164 குடும்பங்களும் வசிக்கும் அதேநேரம் வவுனியா தெற்கில் 21 குடும்பங்களும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.