சட்டத்துக்கு புறம்பாக மண் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், 15 டிப்பர் வா...
சட்டத்துக்கு புறம்பாக மண் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 15 டிப்பர் வாகனங்களும் 10 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட சோரன்பற்று, கிளாளி, தர்மக்கேணி மற்றும் அரக்கரதிரன பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வதை எதிர்த்து மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 17ம் திகதி ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை முன்னெடுதிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து பளை பொலிஸாரினால் பளை பகுதிகளில் சட்டததிற்கு முரணாக மண் அகழ்ந்த 15 டிப்பர் வாகனங்களும் 10 உழவு இயந்தரங்களும் சுற்றிவைளைப்பின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் ஆள் பிணையில் விடுபட்டுள்ளதுடன் நான்கு பேர் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 15 டிப்பர் வாகனங்களும் 10 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட சோரன்பற்று, கிளாளி, தர்மக்கேணி மற்றும் அரக்கரதிரன பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வதை எதிர்த்து மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 17ம் திகதி ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை முன்னெடுதிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து பளை பொலிஸாரினால் பளை பகுதிகளில் சட்டததிற்கு முரணாக மண் அகழ்ந்த 15 டிப்பர் வாகனங்களும் 10 உழவு இயந்தரங்களும் சுற்றிவைளைப்பின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் ஆள் பிணையில் விடுபட்டுள்ளதுடன் நான்கு பேர் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.