கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பழிவங்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பெளத்த தேரர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த...
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பழிவங்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பெளத்த தேரர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை தியாதலாவ படை முகாமில் இன்று நடைபெற்ற படையினருக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், கடந்த அரசாங்கம் இராணுவ சிப்பாய்களையும், பெளத்த பிக்குமார்களையும் பழிவாங்கியத்தை தவிர வேறொன்றையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
எனினும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், பழிவாங்களுக்கு ஆளாக்கப்பட்ட சிப்பாய்கள் மற்றும் பிக்குகளுக்கு நட்ட ஈடு அல்லது நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.
பதுளை தியாதலாவ படை முகாமில் இன்று நடைபெற்ற படையினருக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், கடந்த அரசாங்கம் இராணுவ சிப்பாய்களையும், பெளத்த பிக்குமார்களையும் பழிவாங்கியத்தை தவிர வேறொன்றையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
எனினும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், பழிவாங்களுக்கு ஆளாக்கப்பட்ட சிப்பாய்கள் மற்றும் பிக்குகளுக்கு நட்ட ஈடு அல்லது நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.