ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சி.ஐ.டியின் வேண்டுகோளை ஏற்று...
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சி.ஐ.டியின் வேண்டுகோளை ஏற்று, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.
சி.ஐ.டியின் வேண்டுகோளை ஏற்று, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.