தூய்மையான பசுமையான நகரம் என்ற திட்டத்தின் கீழ் கொக்குவில் பகுதியில் சிரமதானம் ஒன்று பெருமெடுப்பில் இடம் பெற்றது. நல்லூர் பிரதேச செயலக பிரிவி...
தூய்மையான பசுமையான நகரம் என்ற திட்டத்தின் கீழ் கொக்குவில் பகுதியில் சிரமதானம் ஒன்று பெருமெடுப்பில் இடம் பெற்றது.
நல்லூர் பிரதேச செயலக பிரிவின் J/122 கொக்குவில் கிராம அலுவலர் க.பாலினி தலைமையில் இடம்பெற்றது.
இந்த சிரமதானப் பணியில் கிராம மட்டவ்அமைப்புகள்,பொதுமக்கள்,நல்லூர் பிரதேச சபையினர்,பொது சுகாதார பரிசோதகர்கள், என பலர் கலந்துகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சிரமதானப் பணியில் கிராம மட்டவ்அமைப்புகள்,பொதுமக்கள்,நல்லூர் பிரதேச சபையினர்,பொது சுகாதார பரிசோதகர்கள், என பலர் கலந்துகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.