தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலானஆசனப் பங்கீடுதொடர்பில் இணக்கத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலானஆசனப் பங்கீடுதொடர்பில் இணக்கத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமுன்றஉறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இது தொடர்பில் கட்சித் தலைவர் சம்மந்தன் தலைமையில் கூடிய ஆராய்ந்துஎதிர்வரும் 3 ஆம் திகதி இறுதி முடிவை அறிவிக்கஉள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பிள் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்றுயாழ் மார்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் இன்றுவெள்ளிக்கிழமைமாலை இடம்பெற்றது. சுமார் இரண்டுமணிநேரமாகநடைபெற்ற இக் கூட்டத்தின் முடிவில் கலந்துரையாடப்பட்டவிடயங்கள்
தொடர்பானஊடகங்களுக்குமாவைசேனாதிராசாகருத்துதெரிவிக்கையில்..
கூடு;டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் அண்மையில் ஒரு கூட்டமொன்றுநடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய இந்தக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று கூடியபங்காளிக் கட்சிகள் பல்வெறுவிடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துதத்தமதுகோரிக்கைகள் அல்லது நிலைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக கூட்டமைப்பிலுள்ள இந்த மூன்றுகட்சிகளுக்குமானஆசனப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை நியமித்தல் போன்றவிடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றோம். தேர்தலில் ஒவ்வொரு மாவட்டமாக எத்தனைவேட்பாளர்கள்,எந்தெந்தக் கட்சிக்குஎத்தனைவேட்பாளர்கள் ஒதுக்குவதுஎன்பதைப் பற்றிநாங்கள் ஆராய்ந்தோம்;.
அந்தஅடிப்படையில் யாழ்ப்பாணம் வன்னி,திருகோணமலை,மட்டக்களப்பு. அம்பாறைபோன்ற இடங்களில் ஆசனங்களைஅதாவதுவேட்பாளர்களைஒதுக்குவதுதொடர்பாகநாங்கள் பெரும்பாலும் ஒரு இணக்கத்தைஅடைந்திருக்கின்றோம். அந்த இணக்கத்தின் அடிப்படையில் மிகப் பெரும்பாலும் திருப்தியான இணக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அந்தஅடிப்படையில்; மீண்டும் 3 ஆம் திகதிவரையில் அதாவதுபாராளுமன்றம் நடந்ததற்குப் பின்னர் கொழும்பிலேநாங்கள் கூடி இறுதிதீர்மானத்தைஎடுக்கவாய்ப்பிருக்கின்றது. எல்லோரும் சிறந்தமுறையில் தங்களதுகருத்தக்களைமுன்வைத்திருக்கிறார்கள். அதனால் சிறந்தமுறையில் தீர்மானம் எடுப்பதற:குஅடித்தளமிடப்பட்டிருக்கின்றது.
அந்தஅடிப்படையில் நாங்கள் வெற்றிகரமாகவடக்குகிழக்குமாகாணங்களில் நாங்கள் ஒன்றாகநின்றுதேர்தல்களில் போட்டியிட்டுவெற்றிபெறுவதற்கானபேச்சுக்களில் வலுமுன்னேற்றத்தைஅடைந்திருக்கின்றோம். அதுதிருப்தியாகவும் அந்தமுன்னேற்றங்கள் இருக்கின்றனஎனமாவைசேனாதிராசாமேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசோனதிராசா,புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,ரெலோஅமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டஅந்தந்தக் கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டமைப்பிள் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்றுயாழ் மார்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் இன்றுவெள்ளிக்கிழமைமாலை இடம்பெற்றது. சுமார் இரண்டுமணிநேரமாகநடைபெற்ற இக் கூட்டத்தின் முடிவில் கலந்துரையாடப்பட்டவிடயங்கள்
தொடர்பானஊடகங்களுக்குமாவைசேனாதிராசாகருத்துதெரிவிக்கையில்..
கூடு;டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் அண்மையில் ஒரு கூட்டமொன்றுநடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய இந்தக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று கூடியபங்காளிக் கட்சிகள் பல்வெறுவிடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துதத்தமதுகோரிக்கைகள் அல்லது நிலைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக கூட்டமைப்பிலுள்ள இந்த மூன்றுகட்சிகளுக்குமானஆசனப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை நியமித்தல் போன்றவிடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றோம். தேர்தலில் ஒவ்வொரு மாவட்டமாக எத்தனைவேட்பாளர்கள்,எந்தெந்தக் கட்சிக்குஎத்தனைவேட்பாளர்கள் ஒதுக்குவதுஎன்பதைப் பற்றிநாங்கள் ஆராய்ந்தோம்;.
அந்தஅடிப்படையில் யாழ்ப்பாணம் வன்னி,திருகோணமலை,மட்டக்களப்பு. அம்பாறைபோன்ற இடங்களில் ஆசனங்களைஅதாவதுவேட்பாளர்களைஒதுக்குவதுதொடர்பாகநாங்கள் பெரும்பாலும் ஒரு இணக்கத்தைஅடைந்திருக்கின்றோம். அந்த இணக்கத்தின் அடிப்படையில் மிகப் பெரும்பாலும் திருப்தியான இணக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அந்தஅடிப்படையில்; மீண்டும் 3 ஆம் திகதிவரையில் அதாவதுபாராளுமன்றம் நடந்ததற்குப் பின்னர் கொழும்பிலேநாங்கள் கூடி இறுதிதீர்மானத்தைஎடுக்கவாய்ப்பிருக்கின்றது. எல்லோரும் சிறந்தமுறையில் தங்களதுகருத்தக்களைமுன்வைத்திருக்கிறார்கள். அதனால் சிறந்தமுறையில் தீர்மானம் எடுப்பதற:குஅடித்தளமிடப்பட்டிருக்கின்றது.
அந்தஅடிப்படையில் நாங்கள் வெற்றிகரமாகவடக்குகிழக்குமாகாணங்களில் நாங்கள் ஒன்றாகநின்றுதேர்தல்களில் போட்டியிட்டுவெற்றிபெறுவதற்கானபேச்சுக்களில் வலுமுன்னேற்றத்தைஅடைந்திருக்கின்றோம். அதுதிருப்தியாகவும் அந்தமுன்னேற்றங்கள் இருக்கின்றனஎனமாவைசேனாதிராசாமேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசோனதிராசா,புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,ரெலோஅமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டஅந்தந்தக் கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.