முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அவர...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டனியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டனியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.