கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செ...
கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.