க.பொ.த உயர்தர பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைத்துறையில் ரவிச்சந்திரன் யாழினி முதலிடம் பிடித்தார். முன்னாள் போராளியொருவரின் மகளான...
க.பொ.த உயர்தர பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைத்துறையில் ரவிச்சந்திரன் யாழினி முதலிடம் பிடித்தார்.
முன்னாள் போராளியொருவரின் மகளான இவர், கையை இழந்த நிலையில் உள்ள தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இறுதி யுத்தத்தில் சரணடைந்த தந்தையை தொடர்ந்து தேடி வரும் நிலையிலேயே, மாவட்டத்தில் முதல் நிலையை எட்டியுள்ளார்.
முன்னாள் போராளியொருவரின் மகளான இவர், கையை இழந்த நிலையில் உள்ள தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இறுதி யுத்தத்தில் சரணடைந்த தந்தையை தொடர்ந்து தேடி வரும் நிலையிலேயே, மாவட்டத்தில் முதல் நிலையை எட்டியுள்ளார்.