மேற்குவங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாது என்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமா...
மேற்குவங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாது என்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான பேரணி, பொதுக்கூட்டத்தின்போது, மேற்படி விளம்பரங்கள் ஒளிபரப்பட்டதாக 6 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான பேரணி, பொதுக்கூட்டத்தின்போது, மேற்படி விளம்பரங்கள் ஒளிபரப்பட்டதாக 6 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.