வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று இரவிலிருந்து 3 சிறார்கள் காணாமற்போயுள்ளனர். அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ள...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று இரவிலிருந்து 3 சிறார்கள் காணாமற்போயுள்ளனர். அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு அந்தக் கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள. மூவரே இன்று இரவு 6.30 மணி முதல் காணாமற்போயுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும், அச்சமான நிலை காணப்படுகிறது.
பத்து வயதுடைய இரண்டு சிறுவர்களும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் 18 மாலை வேளையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
சிறுவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினரால் கூறப்பட்டதையடுத்து ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்காத்தை அடுத்து, பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,
இதனை அடுத்து பருத்தித்துறைப் பொலிசார் தற்போது நாகர்கோவில்ப் பகுதிக்குச் சென்று மீண்டும் அப் பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.
கலியுகமூர்த்தி மதுசன் (வயது-10)
புஸ்பகுமார் செல்வகுமார் ( வயது-10) ஆகிய இருவருடன் சந்தியோ தனுசன் 17 வயது மனநலம் குன்றியவருமே காணாமற்போயுள்ளனர்.
யாராவது தகவல் அறிந்தால் கீழ்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0776954359
வேலுப்பிள்ளை கோபாலபிள்ளை
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள. மூவரே இன்று இரவு 6.30 மணி முதல் காணாமற்போயுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும், அச்சமான நிலை காணப்படுகிறது.
பத்து வயதுடைய இரண்டு சிறுவர்களும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் 18 மாலை வேளையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
சிறுவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினரால் கூறப்பட்டதையடுத்து ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்காத்தை அடுத்து, பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,
இதனை அடுத்து பருத்தித்துறைப் பொலிசார் தற்போது நாகர்கோவில்ப் பகுதிக்குச் சென்று மீண்டும் அப் பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.
கலியுகமூர்த்தி மதுசன் (வயது-10)
புஸ்பகுமார் செல்வகுமார் ( வயது-10) ஆகிய இருவருடன் சந்தியோ தனுசன் 17 வயது மனநலம் குன்றியவருமே காணாமற்போயுள்ளனர்.
யாராவது தகவல் அறிந்தால் கீழ்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0776954359
வேலுப்பிள்ளை கோபாலபிள்ளை