பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்குட்பட்ட, பாதிக்கப்பட...
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வைத்திலிங்கம் கிருபகரன், சிவகந்தன் தனூஜன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குலேந்திரன் பிருந்தா மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வைத்திலிங்கம் கிருபகரன், சிவகந்தன் தனூஜன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குலேந்திரன் பிருந்தா மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.