அரசியல் பழிவாங்கல் காரணமாக 30 ஆண்டுகள் அரச சேவையாற்றிய யாழ். மாவட்டச் செயலாளரை 3 மாதம் பணியாற்ற விடாது விரட்டியது கோத்தபாய அரசு. யாழ்ப்ப...
அரசியல் பழிவாங்கல் காரணமாக 30 ஆண்டுகள் அரச சேவையாற்றிய யாழ். மாவட்டச் செயலாளரை 3 மாதம் பணியாற்ற விடாது விரட்டியது கோத்தபாய அரசு.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து வடக்கு பாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலாள்களும் கூட்டோடு இடமாற்றம் செய்யும் முயற்சியாக கடந்த 5ம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையக அடுத்து பெரும் சர்சை நிலவியது.
வடக்கு மாகாணத்தின் இரு மாவட்டச் செயலாளர்கள் ஏறகனவே இடமாற்றம் செய்யப்பட்டு அதில் ஒருவர் சிங்களவராக நியமிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய மூன்று மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் அறுவிப்பிற்கு முன்னர் இடமாற்றம் செய்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் , மட்டக்களப்பைச் சேர்ந்த அமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் , வவுனியாவைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் மன்னார் மாட்டத்திற்கும் என அனுமதி பெறப்பட்டது.
இதன் பிரகாரம் வடக்கின் 5 மாவட்டங்களின் 3 மாவட்டச் செயலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தையெம் ஒருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மே மாதம் 27 ம் திகதியுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரும் யூலை 21ம் திகதியுடன் மன்னார் மாவட்டச் செயலாளும் ஓய்வு பெறும் நிலையிலும் அரசியல் காரணமாக குறித்த அவசர இடமாற்றம் நேற்றுமாலை தொலை நகல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து வடக்கு பாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலாள்களும் கூட்டோடு இடமாற்றம் செய்யும் முயற்சியாக கடந்த 5ம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையக அடுத்து பெரும் சர்சை நிலவியது.
வடக்கு மாகாணத்தின் இரு மாவட்டச் செயலாளர்கள் ஏறகனவே இடமாற்றம் செய்யப்பட்டு அதில் ஒருவர் சிங்களவராக நியமிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய மூன்று மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் அறுவிப்பிற்கு முன்னர் இடமாற்றம் செய்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் , மட்டக்களப்பைச் சேர்ந்த அமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் , வவுனியாவைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் மன்னார் மாட்டத்திற்கும் என அனுமதி பெறப்பட்டது.
இதன் பிரகாரம் வடக்கின் 5 மாவட்டங்களின் 3 மாவட்டச் செயலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தையெம் ஒருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மே மாதம் 27 ம் திகதியுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரும் யூலை 21ம் திகதியுடன் மன்னார் மாவட்டச் செயலாளும் ஓய்வு பெறும் நிலையிலும் அரசியல் காரணமாக குறித்த அவசர இடமாற்றம் நேற்றுமாலை தொலை நகல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.