கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க மற்றும் ஜா-எல இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக வீத...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க மற்றும் ஜா-எல இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவல் சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் 18 மற்றும் 19 ஆம் கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க மற்றும் ஜா-எல இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவல் சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் 18 மற்றும் 19 ஆம் கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


