தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நெல்லியடியில் இடம்பெற்றது. ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நெல்லியடியில் இடம்பெற்றது.
நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் பிற்பகல் 4:30 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் தம்பன் துசாந்தன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் உருவப்படத்துக்கு துணைவியார் திருமதி சோதி மலர் மாலை அணிவித்து பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் பிற்பகல் 4:30 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் தம்பன் துசாந்தன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் உருவப்படத்துக்கு துணைவியார் திருமதி சோதி மலர் மாலை அணிவித்து பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.