புத்தளம், சிலாபம் மாவட்டங்கள் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் இன்று முற்பகல் 9 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊடரங...
புத்தளம், சிலாபம் மாவட்டங்கள் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் இன்று முற்பகல் 9 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊடரங்கு நிலை மீண்டும் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புத்தளம், சிலாபம் மாவட்டங்கள் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று பிற்பகல் 2 மணிக்கும் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 10 மணிக்கும் ஊடரங்கு நடைமுறைப்பத்தப்பட்டது.
நாட்டில் கோரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கையாக இந்த ஊடரங்கு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊடரங்கு நிலை வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை 60 மணித்தியாலங்கள் நடைமுறையில் இருக்கும் என்று என்று ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், சிலாபம் மாவட்டங்கள் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று பிற்பகல் 2 மணிக்கும் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 10 மணிக்கும் ஊடரங்கு நடைமுறைப்பத்தப்பட்டது.
நாட்டில் கோரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கையாக இந்த ஊடரங்கு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊடரங்கு நிலை வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை 60 மணித்தியாலங்கள் நடைமுறையில் இருக்கும் என்று என்று ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.