மன்னார் நகர்ப் பகுதியில் புத்தளத்தில் இருந்து வருகை தந்த 15 பேரால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு ச...
மன்னார் நகர்ப் பகுதியில் புத்தளத்தில் இருந்து வருகை தந்த 15 பேரால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஓர் பேரூந்தில் 15 பேர் வருகை தந்து நகரின் மத்தியில் தங்கி நிற்பதாகவும் புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உள்ள நிலையில் வருகை தந்துள்ளமை சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாவட்டச் செயலக அதிகாரிகள் உடனடியாக கிராம சேவகர் சகிதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட சமயம் அனைவரும் புத்தளத்தில் வசிக்கின்றபோதும் ஓர் மரண நிகழ்விற்காக வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவ்வாறு வருகை தந்தவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போது அனைவரின் தேசிய அடையாள அட்டைகளின் முகவரி மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவையாகவே கானப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த விபரம் மாவட்டச் செயலகத்தினால் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஓர் பேரூந்தில் 15 பேர் வருகை தந்து நகரின் மத்தியில் தங்கி நிற்பதாகவும் புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உள்ள நிலையில் வருகை தந்துள்ளமை சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாவட்டச் செயலக அதிகாரிகள் உடனடியாக கிராம சேவகர் சகிதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட சமயம் அனைவரும் புத்தளத்தில் வசிக்கின்றபோதும் ஓர் மரண நிகழ்விற்காக வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவ்வாறு வருகை தந்தவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போது அனைவரின் தேசிய அடையாள அட்டைகளின் முகவரி மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவையாகவே கானப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த விபரம் மாவட்டச் செயலகத்தினால் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.