மார்ச் 10ம் திகதிக்கு பின்னர் வெளி நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஏப்ரல் 1ம் திகதிக்குள் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் பே...
மார்ச் 10ம் திகதிக்கு பின்னர் வெளி நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஏப்ரல் 1ம் திகதிக்குள் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இல்லையேல் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இல்லையேல் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.